
விலகுதல் விலத்தல்
இரண்டும் வன்மம்
விலகுதல் உட்புகுந்தாடும் வலி
விலத்தலோ அதனின் உச்சம்
"உன்னை விட்டு விலகி போகிறேன்"
என்ற நொடி ஒரு கவிதைக்கானது
இரண்டுமறியா பாலகனாய்
ஒரு நாய்க்குட்டியின் துள்ளலோடு
உன் கெண்டை கால் கவ்வியபடி
நான்....
Sunday, March 30, 2008
@
12:27 PM
எழுதியவர்:
வரவனையான்
8
மறுமொழிகள்
Subscribe to:
Posts (Atom)

