
இது நான் எடுத்த படம்.
கீழுள்ளது அனைத்தும் நண்பரின் கைவண்ணம். என்ன இருந்தாலும் கலைஞன் கலைஞந்தான்
கிட்டதட்ட 20 வருடம் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதில் வாழ்ந்தாலும் அந்த நிலப்பகுதி குறித்து முழுதான அறிதல் என்பது இயற்கையோடு இனைந்து வாழ்ந்தால்தான் பெறமுடியும். இங்கு படங்களில் உள்ள மலர் பாடல்களில் அதிகம் பாடப்பெற்ற ஆவாரம் பூ . இடன் பெயர் அறிய எனக்கு 23 ஆண்டுகள் ஆயிற்று.
மார்கழி கடைசியில் பூக்கத்துவங்கி பங்குனி சித்திரைவரை நெடுஞ்சாலையின் ஒருமருங்கிலும் பூத்துகுலுங்கும் ஆவாரம்பூ கண்கொள்ளாக்காட்சி.
இதை நானும் படம் பிடிக்க என் நண்பர் திரைக்கலைஞன் கல்யான்குமாரும் படம்பிடித்தார். இரு படங்களும் இனைத்துள்ளேன்


செந்'தில்',
படங்களெல்லாம் நேர்த்தியாக இருக்கு.
சூப்ப்ப்ப்ப்ப்பர்